Monday 24 February 2014

25வது தமிழ் மாநில மாநாட்டிற்கு பிரதிநிதிகள் பயணம்.

            
 
காஞ்சி மாநில மாநாட்டிற்கு நெல்லையில் இருந்து எழுவர்  பயணம்.

              நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறும் மூன்றாம் பிரிவின் 25வது  தமிழ் மாநில மாநாட்டிற்கு நெல்லை கோட்டத்தில் இருந்து ஏழு பேர் கலந்து கொள்கின்றனர்
கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில்
கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன்
திரு.J.குணா (எ) குணசேகரன்                     திருA.பாரதி 
திரு.M.இரமேஷ்                                               திரு.C.இராமர் 
திரு.M.நம்பிராஜன்                                         திரு.S.அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.              மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms