7 வது ஊதிய குழுவின் பிற்போக்குதனமான
பரிந்துரைகளை கண்டித்தும் ,GDS ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி
அமைத்திட வலியுறுத்தியும் 27.11.2015 வெள்ளி அன்று மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்துக்கு நமது FNPO கோட்ட தலைவர் SA.ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார் . NFPE P 3 செயலாளர் S K ஜேக்கப்ராஜ் துவக்கி வைத்தார். FNPO P 3 கோட்ட செயலர் சூரியகலா
SC /ST நலசங்கசெயலர் P .சுப்ரமணியன்
NFPE P 4 கோட்ட செயலர் SK .பாட்சா
FNPO P 4 கோட்ட செயலர் N. வெங்கடாசலம்
AIGDSU செயலர் S .காலபெருமாள் ,மற்றும் ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள்
S.N சுப்பையா K. சண்முக சுந்தரராஜ் மற்றும் G.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
ஆர்ப்பாட்டத்துக்கு நமது FNPO கோட்ட தலைவர் SA.ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார் . NFPE P 3 செயலாளர் S K ஜேக்கப்ராஜ் துவக்கி வைத்தார். FNPO P 3 கோட்ட செயலர் சூரியகலா
SC /ST நலசங்கசெயலர் P .சுப்ரமணியன்
NFPE P 4 கோட்ட செயலர் SK .பாட்சா
FNPO P 4 கோட்ட செயலர் N. வெங்கடாசலம்
AIGDSU செயலர் S .காலபெருமாள் ,மற்றும் ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள்
S.N சுப்பையா K. சண்முக சுந்தரராஜ் மற்றும் G.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
0 comments:
Post a Comment