Monday 13 October 2014

மாதந்திர பேட்டி

பல்வேறு மாதங்கள் வெறும் சம்பிரதாய அறிவிப்போடு Postponed என்று அறிவித்து Cancel செய்யப்பட்ட கோட்ட கண்காணிப்பாளருடனான மாதந்திர பேட்டி இந்த மாதம் வருகிற வியாழ கிழமை 16.10.2014 அன்று பிற்பகல் 0200 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்ட மட்டத்தில் தேங்கி கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த மாதத்திலாவது தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

       இந்த கூட்டத்தில் மூன்றாம் பிரிவின் சார்பாக கோட்ட செயலாளர் திரு.ச.ஆ. இராம சுப்பிரமணியன், 
தலைவர் திரு.P.சுப்பிரமணியன்,
அம்பை கிளை செயலாளர் திரு.C.முத்துசாமி ஆகியோரும்
நான்காம் பிரிவு சார்பாக தலைவர் திரு.A.காளிதாசன்,
கோட்ட செயலாளர்  திரு.G. சாக்ரடிஸ்,
அம்பை கிளை செயலாளர் திரு ஆவுடையப்பன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms