Sunday 24 August 2014

தேசிய சங்கம் பெற்று கொடுத்த மரியாதை

அன்பு தோழர்களே 
            வணக்கம். கடந்த பல வருடங்களாக எந்த ஒரு உறுப்பினரையும் கண்டுகொள்ளாத மாற்று சங்கம் இந்த வருடம் நம்மிடையே  வந்து சிலர் உறுப்பினர் ஆனவுடன் புதிய ஞானோதையம் வந்து அவர்களின் வீடு தேடி சென்று கெஞ்சி கூத்தாடி எம்மிடம் மீண்டும் வாருங்கள் வேண்டியதை தருகிறோம் என்று மல்லாடுகிறார்கள்.  அந்த உறுப்பினர்களும் நம்மை அழைத்து உண்மையிலே நாங்கள் இன்று தான் நாங்கள் இழந்த கெளரவத்தை மீண்டும் பெற்றுள்ளோம் என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது.


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms